12-13-2005, 07:13 AM
[ஃஉஒடெ="ஆதிபன்"]உதயம் பத்திரிகைகளை வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. அப்படிச்செய்தா விளம்பரங்கள் குறைந்து அவை நிறுத்திவிடுவார்கள்.[/ஃஉஒடெ]
உதயம் பத்திரிகையில் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரும்(லண்டன் ஒரு பேப்பர் போல).இதனால் தமிழ் தெரியாதவர்களும் படிக்கிறார்கள். பல இந்தியர்களும் விளம்பரம் செய்கிறார்கள். இப்பத்திரிகையில் போராட்டம் தவிர்ந்த செய்திகளும் வராதினால், சிலர் தமது கட்டுரைகளை எழுதுகிறார்கள். உண்மையில் தமிழ் தேசியம் மீது ஆர்வம் இருப்பின்,அவர்கள் கட்டாயம் இதில் எழுதுவதினை நிறுத்தவேண்டும். இலவசம் என்பதினால் பலர் இப்பத்திரிகையினைப் பார்க்கிறார்கள். போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள். இதனால் பல தமிழ் உணர்வாளர்கள் இப்பத்திரிகையினைக் காண்டால் கடைகளில் இருந்து எடுப்பார்கள் (எனெனில் மற்றயவர்கள் போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள் என்பதால்)
உதயம் பத்திரிகையில் செய்திகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரும்(லண்டன் ஒரு பேப்பர் போல).இதனால் தமிழ் தெரியாதவர்களும் படிக்கிறார்கள். பல இந்தியர்களும் விளம்பரம் செய்கிறார்கள். இப்பத்திரிகையில் போராட்டம் தவிர்ந்த செய்திகளும் வராதினால், சிலர் தமது கட்டுரைகளை எழுதுகிறார்கள். உண்மையில் தமிழ் தேசியம் மீது ஆர்வம் இருப்பின்,அவர்கள் கட்டாயம் இதில் எழுதுவதினை நிறுத்தவேண்டும். இலவசம் என்பதினால் பலர் இப்பத்திரிகையினைப் பார்க்கிறார்கள். போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள். இதனால் பல தமிழ் உணர்வாளர்கள் இப்பத்திரிகையினைக் காண்டால் கடைகளில் இருந்து எடுப்பார்கள் (எனெனில் மற்றயவர்கள் போராட்டம் பற்றி பிழையாக விளங்குகிறார்கள் என்பதால்)

