12-13-2005, 06:57 AM
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
_________________
இயற்கையோடு ஒத்து காதல் கவி பாடியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
_________________
இயற்கையோடு ஒத்து காதல் கவி பாடியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

