12-12-2005, 03:04 PM
pulukarponnaiah Wrote:வந்தேன்... வந்தேன் நானும்
இந்த யாழ்க் களம் மணத்திட
தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
உண்டு கொளுப்பவர் கள்ளை மொண்டு
வெறிப்பவர் ,கொள்ளை அடித்தே
கருத்தை விதைப்பவர் இவர் சரித்திரம்
சொல்லவே வந்தேன் நானும்....
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
பூ வாசம் மோந்திடத் துடிக்கும்
காளயர், துணை தேடிடும் கன்னியர்
நரை விழும் கிளவர், நண்டு
பிடிக்கும் சிறுவர் கொண்டு குலாவிடும்
யாழ்க் களம் தளம்ப வந்தேன்
இந்தப் புழுகன், நானும்
தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட
தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா
அப்பு வயது போனாலும் நல்லாய்த்தான் பாட்டுப் பாடுகின்றீர்கள் கவனம் ஆச்சி வாறா <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
hock: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<<<<<..... .....>>>>>

