12-12-2005, 01:56 PM
pulukarponnaiah Wrote:அது யாரப்பு பெடுச்சி பக்கத்தில நிக்கிறது,
உண்ட மோளே,ஆள எங்கயோ பாத்த மாதிரிக் கிடக்குது.
அறளை பேந்துட்டுதல்லே ,மட்டுக் கட்டேலாமக் கிடக்கு.
மாப்பிளை எங்க வெளி நாடே?
அது சரி எங்க கன நாளாக் காணன்? எதேன் விசேசமே?
அது வந்து பேத்தியாம். அப்பு கூலிங் கிளாஸ் போட்டதாலே பாதை தெரியாமல் நிக்குதெண்டு, கூட்டிக் கொண்டு போகுதாம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

