12-11-2005, 06:11 PM
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
ம்ம் கவிதை வரிகள் அருமை
என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே...
அனுபவமா?
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
ம்ம் கவிதை வரிகள் அருமை
என் கின்டலா? அப்படி இல்லை.. ஆனால் அனுபவம்தான்.. நன்றி நன்பரே...
அனுபவமா?
<<<<<..... .....>>>>>

