12-11-2005, 04:02 PM
தூயவன் Wrote:அப்பு
உன்னட்ட எனிமேல் கடுதாசி எழுதவாறதோ? :evil: நீ அண்டைக்கு குடிச்சுப்போட்டு எழுதிய கடுதாசியால கடைசியில நல்லாகப் பேசிப் பழகிகொண்டிருந்த பிள்ளையை செருப்பால அடிக்கிற அளவுக்கு மாத்தி விட்டியேனை.
அந்தப் 10 ரூபா கூட முகத்தாரிடம் வாங்கித் தானே என்னட்ட தந்தனியாம். அந்த ஆள் இப்பவே பிள்ளையாரிட்ட 20ரூபாக்காக சண்டை பிடிச்சுக் கொண்டிருக்குது. முதல்ல 10 ரூபாவை வேறு யாரிட்டையாவது வாங்கிக் கொடுத்துடு. பிறகு நான் பொறுப்பில்லை. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உது தான் சொல்லுறது இந்தக் காலத்துப் பெடியளோட கூடிக் குடிக்கக் கூடாது எண்டு.மனிசரப் பரிசுகெட வச்சுருவாங்கள். நான் யாழ்க் களத்தில பாத்து எழுதித் தந்த காதல் கவிதை அந்தப் பெடிச்சிதான் எழுதினது எண்டு எனக்கென்னண்டு தெரியும்.இங்க என்ன சொந்தப் பேரிலேயே எழுதுறாங்கள்.அதோட பெட்டை யாரோ பெடியனிண்ட பேரில தான் எழுதுதாம்.
எதோ செருப் போட போச்சுது எண்டு சந்தோசப் பட வேண்டிய விசயம்.
முகத்தான் 20 ரூபா தந்தது பொன்னம்மாவுக்குத் தெரியாமா ,
ஒட்டாப்பலத்தார் தந்த மருந்தெண்டு ஒரு போத்தல் கள்ளு வேண்டிக் கொண்டு வர.அதத் தானே விழுந்து ,விழுந்து குடிச்சுப் போட்டு இப்ப விண்ணாணக் கதை வேற.
இவள் சரசு இனித் தேடப் போறாள் நான் போய்ட்டு வாறன்.
:wink:

