12-11-2005, 03:10 PM
jcdinesh Wrote:கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்...
காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்..
அவனை கவிஞனாக்குவது காதலியே..
காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை...
காதலிக்கும் போது கற்பனைக் கவிதை..
அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை...
காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை....
புரிஞ்சுதா
ஓஓ புரியுதே
ஆனால்லும்
எனக்கு கவிதை
ரசனை கொஞ்சம்
குறையத்தாயன்
...!

