12-11-2005, 02:17 PM
கலோ ளொள்ளு தமிழிச்சி நீர் நன்றாகவே கின்டல் அடிக்கிறீர்...
காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்..
அவனை கவிஞனாக்குவது காதலியே..
காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை...
காதலிக்கும் போது கற்பனைக் கவிதை..
அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை...
காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை....
புரிஞ்சுதா
காதல் எழுதப்படிக்கத் தெரியாதவனையும்-கவிஞன் ஆக்கும்....-ஆனால்..
அவனை கவிஞனாக்குவது காதலியே..
காதலிக்கும் முன் இன்நொருவரின் கவிதை...
காதலிக்கும் போது கற்பனைக் கவிதை..
அதே காதல் கைகூடினால் சந்தோச கவிதை...
காதல் கை விட்டுப் பிரிந்தால் சோகக் கவிதை....
புரிஞ்சுதா
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

