12-11-2005, 01:37 PM
நீங்கள் தான் பொறுப்புள்ள பெண்பிள்ளைகள் என்று சொன்னதால் அப்படி சொன்னேன். ஏன் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியுதோ? ஏனக்கா பொய் எல்லாம் சொல்கின்றீர்கள்? வாதம் என்பதற்காக பொய் எல்லாம் சொல்லக்கூடாது.
பொதுவாக யாழ்பாணம் போய் ஒரு வீட்டைப்பாருங்கள். ஆண்கள் பொதுவாக நொந்து போன வகையில் தான் ஆடை அணிந்திருப்பார்கள். பெண்கள் புதுவகைத் துணியில் தான் வீட்டில் கூட அணிவார்கள்.
அதென்ன நாய்ச்சங்கிலி? நல்லாவே இல்லை. :evil: :evil: :evil: :evil:
பொதுவாக யாழ்பாணம் போய் ஒரு வீட்டைப்பாருங்கள். ஆண்கள் பொதுவாக நொந்து போன வகையில் தான் ஆடை அணிந்திருப்பார்கள். பெண்கள் புதுவகைத் துணியில் தான் வீட்டில் கூட அணிவார்கள்.
அதென்ன நாய்ச்சங்கிலி? நல்லாவே இல்லை. :evil: :evil: :evil: :evil:
[size=14] ' '

