12-11-2005, 08:22 AM
கண்டேன் காதலியை....
கண்ணுக்குள் நிலவாக கண்டேனடி..
கவிதையில் தமிழாக கண்டேனடி....
இதயத்தில் புயலாக வந்தாயடி-என்
இரவு உறக்கத்தை பறித்தாயடி......
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
கண்ணுக்குள் நிலவாக கண்டேனடி..
கவிதையில் தமிழாக கண்டேனடி....
இதயத்தில் புயலாக வந்தாயடி-என்
இரவு உறக்கத்தை பறித்தாயடி......
மழைத்துழியாய் என்மீது விழுந்தாயடி...
மதியிழந்த மனிதனாக ஆனேனடி...
அருவியாய் இதயத்தில் குதித்தாயடி.
இடி விழுந்த மரமாக ஆனேனடி...
கள்ளமில்லா மின்னல் சிரிப்பால் கவர்ந்தாயடி..
காதல் கவிஞ்ஞாக ஆனேனடி..
புவியீர்ப்பு விசையாக ஈர்த்தாயடி...
காதல் புூகம்பத்தில் என்னை புதைத்தாயடி.......
>>>>******<<<<
>>>> <<<<
>>>> <<<<

