12-10-2005, 01:29 PM
இருவிளி உங்கள் கவித உணர்வுவோடு நன்றாக இருக்கின்றது.
சரி இவ்வாறு எழுதுவதால். ஏது புதிதாக நிகழ்ந்து விடுமா? ஆனால் உங்கள் ஆர்வத்தினை மதிக்கின்றேன். இதுபோன்ற கவிதைகளினூடே சொல்லும் விடயங்கள் மக்களை சிந்திக்க தூண்டுமா?
சரி இவ்வாறு எழுதுவதால். ஏது புதிதாக நிகழ்ந்து விடுமா? ஆனால் உங்கள் ஆர்வத்தினை மதிக்கின்றேன். இதுபோன்ற கவிதைகளினூடே சொல்லும் விடயங்கள் மக்களை சிந்திக்க தூண்டுமா?

