Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விழி மூடி நீயும் தூங்காலாமோ?
#4
புரிந்துவிடும்
வானில் குண்டுகள்
கொண்டு வந்து கொட்டுவான்.
வழியில் நங்கயரை சீண்டுவான்.
நாளை கோவில் மசூதிக்குள்
அரசமரம் நடுவான்.
அதற்கப்புறம் என்ன?
அதற்கு ஒரு சிங்கள பெயரிமிட்டு
பேரூர் ஆக்கிடுவான்.

இதுதான் காலம் காலமாய்
தமிழனின் வரலாறு.

எதிரி வரலாற்றின் அடுத்த பதிவுக்காக எடுத்திருக்கும் திட்டத்தை பொடியாக்க நாம் அணிதிரள வேண்டும் என்று நிஐத்தை கூறும் கவிதை அருமை.

Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 12-09-2005, 11:49 PM
[No subject] - by RaMa - 12-10-2005, 06:30 AM
[No subject] - by Nitharsan - 12-10-2005, 06:42 AM
[No subject] - by Mathuran - 12-10-2005, 01:29 PM
[No subject] - by jcdinesh - 12-10-2005, 01:48 PM
[No subject] - by sWEEtmICHe - 12-10-2005, 03:50 PM
[No subject] - by iruvizhi - 12-10-2005, 04:59 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)