12-09-2005, 09:53 PM
தந்தை அல்லது தாயின் இழப்பு சிறுவயதில் ஏற்பட்டால் மிக வருத்தம் தரகூடியது. புரியாத பருவத்தில அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தா விட்டாலும் வளர வளர தனது சினேகிதர்களின் அப்பா/ அம்மா அவர்களுக்கு செய்வதை பார்த்து மனதில் ஒரு தவிப்பை தோற்றுவிக்கலாம். உங்கள் நிஜ கதையை வாசிக்கும் போது மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தையால் விளக்குவது கடினம்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

