12-09-2005, 02:14 PM
தீபா அதிகம் கருத்து எழுதுவதில் என்ன இருக்கிறது..?? அந்தக்கருத்துக்களில் என்ன விசயம் இருக்கு என்றதில தான் இருக்கு. அதிக கருத்து எழுதினீங்க என்று பரிசா தரப்போயினம். அந்த கருத்து மூலம் ஏற்படுகின்றஉணர்வை நயங்கள் மூலம் வெளிப்படுத்தியிருப்பினம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

