12-09-2005, 01:45 PM
[quote=Vasampu]அடடா அடடா நீங்கள் அப்ப கணனியாலேதான் கருத்தெழுதுகின்றீர்களோ. சா எனக்குத் தெரியாமல் போய்விட்டது. அப்ப பாருங்கோ பொதுவாய் ஊர் சிரிததது என்றால் உங்கடை இடங்களில் ஊரோ சிரிக்குது.
எப்படி இருந்தாலும் உங்கள போல வருமா?
உலகிலேயே மருந்து இல்லாத வருத்தம் இருக்கு உங்களுக்கு தான் அதுவும் உங்கள் சிந்தனையில
எப்படி இருந்தாலும் உங்கள போல வருமா?
உலகிலேயே மருந்து இல்லாத வருத்தம் இருக்கு உங்களுக்கு தான் அதுவும் உங்கள் சிந்தனையில

