12-09-2005, 12:57 PM
Quote:மங்காத மனித அவலமொன்று
மாநிலத்தில் ஆரங்கேறி
ஆண்டு ஒன்றுமானது..!
அருவி கண்ட விழிகள்
அடங்கவில்லை இன்னும்...!
நெஞ்சுக்குள் நின்றாடும்
நினைவுகள்
அழியாத கோலங்களாய் தொடருது..!
அடுத்த விநாடி
வாழ்வுக்கு என்ன வழி...???
விடை தேடும் மனிதர்கள்
இன்னும் அநாதைகளாய்...!
அதற்குள்ள ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இப்ப வேறை சூறாவளியாம். :?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

