12-09-2005, 08:02 AM
அவர் என்னென்றால் ஜாளியாக பால் குடிக்கிறார், மாரி அம்மா இரத்தக் கண்ணீர் வடிக்கிறா, என்ன நடக்குது உலகத்தில்? :roll: ஏன் இவர்கள் மக்களை சும்மா குழப்பினம்? :evil: இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்! :twisted:

