12-09-2005, 07:17 AM
SUNDHAL Wrote:யோவ்..அடிமடிலயே கைய வைக்காதிங்கப்பா....
சுண்டல், தூயவன் சொன்னது "<b>உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்</b>." இதை என்று நினைக்கிறன்.
மடியில கனம் இருந்தா வழியில பயம் இருக்கும் என்று சொல்வார்கள் என்ன உங்களின் மடியில கனமா??? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

