12-08-2005, 11:06 PM
வணக்கம் கனா பிரபா அண்ணன்!
அதி முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய உங்கள் தளம். நன்றாக வடிவமைத்ததோடு நின்றுவிடாது. மானிடத்தின் அவலத்தினையும் துடிப்பையும் வெளிப்படுத்துகின்றீர்கள். தேவதாசு அண்ணரின் அழகிய வஞ்சகமிலா குடும்பம் ஈவிரக்கமற்ற சிக்கள காடையரால் அளித்தொழிக்க பட்டதனை, நீங்கள் நேரில் விபரிப்பதைப்போல செவ்வனே சொல்லிச் சென்றீர்கள். நிகழ்வோடு ஒன்றிப் போனமையால் கண்கள் கசிந்தன. மையிர்கள் சிலிர்த்தன. வேதனை வேதனை வேதனை.
இப்படி பல வீடுகள் ஈழத்தில். பல கதைகளுடன் சுவடுகளிண்றி மறைந்து போய் உள்ளன. அவற்றின் நினைவுகளை மீட்டால். மனம் கலங்கும். இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. தெளிவோடு சொன்னீர்கள். இன்னும் சொல்லுங்கள்.
அதி முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டிய உங்கள் தளம். நன்றாக வடிவமைத்ததோடு நின்றுவிடாது. மானிடத்தின் அவலத்தினையும் துடிப்பையும் வெளிப்படுத்துகின்றீர்கள். தேவதாசு அண்ணரின் அழகிய வஞ்சகமிலா குடும்பம் ஈவிரக்கமற்ற சிக்கள காடையரால் அளித்தொழிக்க பட்டதனை, நீங்கள் நேரில் விபரிப்பதைப்போல செவ்வனே சொல்லிச் சென்றீர்கள். நிகழ்வோடு ஒன்றிப் போனமையால் கண்கள் கசிந்தன. மையிர்கள் சிலிர்த்தன. வேதனை வேதனை வேதனை.
இப்படி பல வீடுகள் ஈழத்தில். பல கதைகளுடன் சுவடுகளிண்றி மறைந்து போய் உள்ளன. அவற்றின் நினைவுகளை மீட்டால். மனம் கலங்கும். இருந்தும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. தெளிவோடு சொன்னீர்கள். இன்னும் சொல்லுங்கள்.

