12-08-2005, 11:02 PM
தொடருங்கள்! உங்கள் தேவராசா அண்ணையின் இடிந்த வீட்டில் என் வீட்டு விம்பங்களையும் கண்டேன்!!
நிரந்தர முகவரிக்கான காலம் வெகுதொலைவிலில்லை! அதோ நிரந்தர விடியலுக்கான ஒளி!! வெல்வோம்!!!
Quote:ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்.
நிரந்தர முகவரிக்கான காலம் வெகுதொலைவிலில்லை! அதோ நிரந்தர விடியலுக்கான ஒளி!! வெல்வோம்!!!
" "

