12-08-2005, 03:23 PM
இந்தியா தான் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் திட்டத்தை தடுத்ததாம் இலங்கை அரசு இந்தியாவிடம் சென்னார்களாம் யாழ்ப்பாணத்தை இன்னும் ஒரிரு நாட்களில் (அந்த நோரத்தில்) கைப்பற்றி விடுவார்கள் அங்குள்ள 40000 இராணுவத்தை எப்படியாவது மீட்டுத்தரும்படி அதற்கு இந்தியா சில உத்திகளை மேற்கொண்டு முன்ணேற்றத்தை நிறுத்திறதாம் இராணுவத்தை காப்பாற்ற அதற்குள் பாகிஸ்தானும் செக்குடியரசும் பலகுமுல் பீரங்கிகளை (40 குமுல் பீரங்கி) கொடுத்தார்களாம் அதற்குள் இராணுவம் தமது படையை மீள் ஒமுங்கு செய்து விட்டது இதனால் தான் அத்திட்டம் பிழைத்தது இல்லாவிட்டால் இன்று யாழ்
எங்கள் கையில்
எங்கள் கையில்

