12-08-2005, 02:59 PM
இதிலிருந்து இன்னும் ஒன்றையும் விளங்கவோணும் நோர்வே அனுசரணை பணியை ஆரம்பிக்குது இதில பாருங்க இரண்டு பேச்சு வார்த்தை மோடை அமைக்கணும் ஒன்று அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மற்றையது ஆளும் கட்சியில் மூன்று கட்சிகளுக்கும் ஏன் என்றால் மூன்றும் வேறு வேறு கொள்கைகள். பாருங்க விடுதலைப்புலிகளிடம் ஒரு விடயத்தை கதைத்தால் அதை அவர்கள் உடனே மூன்று கட்சிகளுக்கும் தெரியப்படுத்தி அவர்கள் ஆமோதிக்க வேண்டும் இல்லாட்டில் ஒன்றும் நடக்காது. மற்றையது பேசுவார்த்தையில் பங்கு கொள்வதற்கு
அந்த மூன்றுகட்சியிலையும் படித்தவர் யாரும் இல்லையாம் ஜ.தே.க இருந்து ஜி.எல்.பீரீசை கேக்கினமாம்
அந்த மூன்றுகட்சியிலையும் படித்தவர் யாரும் இல்லையாம் ஜ.தே.க இருந்து ஜி.எல்.பீரீசை கேக்கினமாம்

