12-08-2005, 11:29 AM
கீதா Wrote:சில சிலைகளுக்கு ஆண்டவன் உயிர் கொடுக்கின்றர் போல இருக்கு எல்லாமே புதுமையாக இருக்கு இல்லையா
கீதா இது உங்களுக்கே ரொம்ப ஓவராகத்தெரியலயா அப்படி என்றால் ஆண்டவன் சிலைகளுக்கு கொடுக்கவேண்டாம் உயிர் களத்தில் நிக்கும் நம்ம போராளிகளுக்கு கொடுக்க சொல்லுங்கோ

