12-08-2005, 08:38 AM
உங்கள் பதிவு எனது பழைய நினைவுகளை மீட்டுவந்துவிட்டது. தேவராசா அண்ணாவுக்கு நேர்ந்தது அதே கொடுமை எனது ஒன்றுவிட்ட சகோதரிக்கும் நுணாவிலில் நடந்தது. ஒரே ஒரு குழந்தை உயிர்தப்பி இப்போது வெளிநாட்டில் அதன் மாமாவுடன் வசிக்கிறது.

