12-07-2005, 07:26 PM
ஒருவனது இன்னலை பகிர்ந்து கொள்ளும் போது
அவர்களோடு நாமும் இணைந்து விடுகிறோம்.
அதற்கு மேல் விபரம் சொல்ல வார்த்தைகள் வருவதில்லை.
மெளனம்
எனும் மொழி சொல்லாததை சொல்கிறதா?
நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது இரவு மணி 11.00.
அதிகாலை 1.00 மணி வரை
எனக்கு தூக்கம் வர மறுத்தது.
இதயத்தை வருடிய அந்த நிகழ்வை எழுதினேன்.
இங்கு கற்பனை என்பது துளி கூட இல்லை.
பலரை வாட்டியிருக்கிறது.
ஒரு அதிர்வு விபத்தால்
என் இதயம் ஒவ்வொரு கணமாக நொந்த வேதனையை இந்நிகழ்வு அதிகரித்ததா குறைத்ததா?
என் மனம் இன்னும் குமுறுகிறது..............?
தேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.
இதுதான்
மனித நேயத்தின் அழு குரல்...................
அவர்களோடு நாமும் இணைந்து விடுகிறோம்.
அதற்கு மேல் விபரம் சொல்ல வார்த்தைகள் வருவதில்லை.
மெளனம்
எனும் மொழி சொல்லாததை சொல்கிறதா?
நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது இரவு மணி 11.00.
அதிகாலை 1.00 மணி வரை
எனக்கு தூக்கம் வர மறுத்தது.
இதயத்தை வருடிய அந்த நிகழ்வை எழுதினேன்.
இங்கு கற்பனை என்பது துளி கூட இல்லை.
பலரை வாட்டியிருக்கிறது.
ஒரு அதிர்வு விபத்தால்
என் இதயம் ஒவ்வொரு கணமாக நொந்த வேதனையை இந்நிகழ்வு அதிகரித்ததா குறைத்ததா?
என் மனம் இன்னும் குமுறுகிறது..............?
தேசங்கள் வேறுபட்டாலும் இதயத்தால் இணைந்து அழுகிறோம்.
இதுதான்
மனித நேயத்தின் அழு குரல்...................

