12-07-2005, 06:50 PM
கடற்புலிகளால் ஆபத்து இல்ல எண்டு சொல்லிப்போட்டு இப்ப வான்புலிகளால் ஆபத்து எண்டு எதிர்பார்த்த மாதிரி வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில ஏறுது. அடடா இதுவெல்லோ இராஜதந்திரம், நினைத்தாலே புல்லரிக்குதுப்பா

