12-07-2005, 03:49 PM
மேற்குறித்த செய்தி உண்மையானால், அது தனது வஞ்சக எண்ணத்தை மாற்றவில்லை என்பது தெளிவு. அப்படியிருக்க அவர்களாவது மத்தியஸ்துக்கு வருவராவது? புலிகள் அவர்களை ஏற்றுக் கொள்வதாவது?
இருந்தாலும் மறைமுக தலையீடு என்பது இருக்கும். வாய் நிறைய ஜனநாயகம் பேசிக்கொண்டு, துரோகக் கும்பல்களை வளர்த்து விடுவது முதல் தமிழர் சார்பான கல்விமான்களை கொலை செய்யும் வஞ்சக வேலைகளில் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு முதுகில் குத்தி தானே பழக்கம்
இருந்தாலும் மறைமுக தலையீடு என்பது இருக்கும். வாய் நிறைய ஜனநாயகம் பேசிக்கொண்டு, துரோகக் கும்பல்களை வளர்த்து விடுவது முதல் தமிழர் சார்பான கல்விமான்களை கொலை செய்யும் வஞ்சக வேலைகளில் அவர்கள் ஈடுபடும் சாத்தியம் உண்டு. ஏனென்றால் அவர்களுக்கு முதுகில் குத்தி தானே பழக்கம்
[size=14] ' '

