12-07-2005, 03:45 PM
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருக்கின்றது என்றும், இந்திய உள்துறை அமைச்சு தயாரித்த அறிக்கை ஒன்றில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றும் கொழும்பு ஊடகச்செய்தி ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.
54 நாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரச்சார உதவிகளும் மற்றும் நிதியுதவிகளும் கிடைப்பதாக இந்த அறிக்கை கோடிட்டுக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு காஸ்மீர் தீவிரவாத இயக்கங்களான ஹர்கத் உல் ஐ இஸ்லாமி, ஜமியாத் அல் முஜாகிதீன், சீக்கிய தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் விடுதலை முன்னணி என்பவற்றை பயங்கரவாத பட்டியலில் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருப்பதாகவும் அத்துடன் சேர்த்து விடுதலைப் புலிகளையும் தடை செய்ய கேட்டிருப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கின்றது.
நன்றி: சங்கதி
54 நாடுகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பிரச்சார உதவிகளும் மற்றும் நிதியுதவிகளும் கிடைப்பதாக இந்த அறிக்கை கோடிட்டுக்காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு காஸ்மீர் தீவிரவாத இயக்கங்களான ஹர்கத் உல் ஐ இஸ்லாமி, ஜமியாத் அல் முஜாகிதீன், சீக்கிய தீவிரவாத இயக்கமான காலிஸ்தான் விடுதலை முன்னணி என்பவற்றை பயங்கரவாத பட்டியலில் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை இந்தியா கேட்டிருப்பதாகவும் அத்துடன் சேர்த்து விடுதலைப் புலிகளையும் தடை செய்ய கேட்டிருப்பதாகவும் இச்செய்தி தெரிவிக்கின்றது.
நன்றி: சங்கதி
[size=14] ' '

