Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு
#1
<b>நோர்வேக்கு சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு </b>[புதன்கிழமை, 7 டிசெம்பர் 2005, 18:21 ஈழம்] [கொழும்பு நிருபர்]
இலங்கை அமைதி முயற்சிகளில் அனுசரணையாளராக செயற்படுமாறு நோர்வே நாட்டுக்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.


சிறிலங்கா அரசாங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கை:

இலங்கை அமைதி முயற்சிகளில் றோயல் நோர்வே அரசாங்கம் தமது அனுசரணையாளர் பணியில் தொடர்ந்து ஈடுபட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே நாட்டினது சிறிலங்கா தூதுவர்களையும் மகிந்த ராஜபக்ச இன்று சந்தித்துப் பேசினார்.

அமைதி முயற்சிகளைத் தொடருவதற்காக தாம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை இணைத் தலைமை நாடுகளினது தூதுவர்களிடம் மகிந்த ராஜபக்ச விளக்கினார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





<b>www.puthinam.com</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
2 நாள் அடி நோர்வேக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பு - by வினித் - 12-07-2005, 03:18 PM
[No subject] - by adithadi - 12-07-2005, 06:41 PM
[No subject] - by AJeevan - 12-07-2005, 07:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 12-07-2005, 08:45 PM
[No subject] - by tamilini - 12-07-2005, 09:11 PM
[No subject] - by sinnappu - 12-07-2005, 10:05 PM
[No subject] - by tamilini - 12-07-2005, 10:54 PM
[No subject] - by adithadi - 12-07-2005, 11:22 PM
[No subject] - by MUGATHTHAR - 12-08-2005, 12:58 PM
[No subject] - by Birundan - 12-08-2005, 02:06 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 02:30 PM
[No subject] - by நர்மதா - 12-08-2005, 02:59 PM
[No subject] - by shanmuhi - 12-08-2005, 03:15 PM
[No subject] - by தூயவன் - 12-08-2005, 04:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)