12-07-2005, 09:26 AM
Quote:முன்னே போய்க் கொண்டிருந்தவர்களில் சுமார் 5-6 வயது மதிக்கத் தக்க மூத்த பெண் குழந்தை திடீரென அவர்களை விட்டுப் பிரிந்து நிற்கிறாள்.
Quote:பெண் குழந்தை என்னை நோக்கி பின்னால் ஓடி வருகிறாள்.
நான் நின்று திரும்புகிறேன்.
கோலாவுக்கு நன்றி என்று சொல்லி
நின்று என்னை நோக்குகிறாள்.
இது பிரிவின் சோகம் புரியாததனால் அல்ல புரிந்ததனால் என்று நினைக்கிறேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

