12-06-2005, 11:57 PM
சிந்தனை சிறகாய் சொல்லுத் தமிழச்சிக்கு வணக்கம்!
என்ன இதுவும் கவிதையா? ஓஓ... கிறுக்கிறதெல்லாம் கவிதயாகுமா? காதலே கவிதைதானே அது எவ்வளவு அழகுமிக்கது.. அந்த வகையில் காகிதத்தில் மையல் கொண்டு பேனாமை கண்டவடி ஓடுவதால் அவை நமக்கெல்லாம் கிறுக்கல்கள். ஆனால் அவைகளிற்கோ( காகிதத்திற்கும் பேனா மைக்கும்) உயிர் உருக்கல்கள்.
ஏதோ கிறுக்குதனமா கிறுக்கிப் போட்டன்.
முடிந்தால் பொறுத்துதவுங்கள்.
என்ன இதுவும் கவிதையா? ஓஓ... கிறுக்கிறதெல்லாம் கவிதயாகுமா? காதலே கவிதைதானே அது எவ்வளவு அழகுமிக்கது.. அந்த வகையில் காகிதத்தில் மையல் கொண்டு பேனாமை கண்டவடி ஓடுவதால் அவை நமக்கெல்லாம் கிறுக்கல்கள். ஆனால் அவைகளிற்கோ( காகிதத்திற்கும் பேனா மைக்கும்) உயிர் உருக்கல்கள்.
ஏதோ கிறுக்குதனமா கிறுக்கிப் போட்டன்.
முடிந்தால் பொறுத்துதவுங்கள்.

