12-06-2005, 10:19 PM
sinnakuddy Wrote:http://www.wsws.org/articles/2005/dec2005/.../sril-d06.shtml
-------------------------------------------------------------------------------------------------------------------
ம்ம்... சுருக்கமா ராய் அவர்கள் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவினால் ஆன அனைத்து உதவியையும்... இராஜபக்ஸ்ஸ ஐயாவின் அரசுக்கு செய்யுமாம்.......
அப்ப தமிழ்மக்களைக் காப்பாத்த... இந்தியப் படை எடுப்பு நடந்த அண்டு சாவகச்சேரிலை, பிரம்படி ஒழுங்கை ,கோப்பாயிலை ,தாங்கள் செய்த வீரதீர மக்கள் படுகொலைச் செயல் தொடர தம்மாலான உதவியைச் செய்வீனமாமே...???
::

