12-06-2005, 03:50 PM
இனியாவது கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து நாங்கள் விடுபட முயல வேணும்.
திருமாவளவன் சன்ரீவி நிகழ்ச்சியில் சொன்னது:
"தமிழ்நாடென்ற படியால் சுகாசினிக்கு செருப்பையும் துடைப்பக் கட்டையையும் காட்டினார்கள். இதுவே ஈழமென்றால் துப்பாக்கியால் தான் பேசியிருப்பார்கள்."
இவரெல்லாம் ஈழப்போராட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதாகவும் எங்கள் போராட்டத்தைச் சரிவர புரிந்துள்ளவராகவும் துதிக்கிறோம்.
திருமாவளவன் சன்ரீவி நிகழ்ச்சியில் சொன்னது:
"தமிழ்நாடென்ற படியால் சுகாசினிக்கு செருப்பையும் துடைப்பக் கட்டையையும் காட்டினார்கள். இதுவே ஈழமென்றால் துப்பாக்கியால் தான் பேசியிருப்பார்கள்."
இவரெல்லாம் ஈழப்போராட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதாகவும் எங்கள் போராட்டத்தைச் சரிவர புரிந்துள்ளவராகவும் துதிக்கிறோம்.

