12-06-2005, 11:12 AM
பொறுமை மீறி பொங்கி எழுந்த கவிதை நன்று. உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் இருவிழி.
வெளியா வழியா?
Quote:கொடுமைகள் பல இங்கு
நடந்தாலும்.
மௌனாமாய் அனைத்தையும்
தாங்கிடும்
சடப்பொருட்களாய் இருந்திட வேண்டுமாம்.
இல்லையெனில் பயங்கர வதி
என எம்மையும் அழைப்பாராம்.
இது சில மேலாண்மை நாடுகளின்
ஒப்பாரிக் கூச்சல்.
இதென்ன நியாயமைய்ய?
Quote:உமிழ்வதை தவிர
எனக்கு வேறு வெளி ஒன்றும் தெரியவில்லை
வெளியா வழியா?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

