12-06-2005, 08:58 AM
தூயவன் Wrote:தல
அவை தாங்கள் தலைவரை பிடிக்கபோனதாகவும் கடைசிநேரத்தில் வந்த உத்தரவாலும் தான் அதை விட்டுவிட்டு திரும்பி வந்ததாகவும் அறிக்கை விட்டோண்டு திரிகினம். வல்லரசு பட்டத்தை காப்பாற்றவேணும் தானே.
ஆனாலும் அவர்கள் காட்டிய அப்படம் ஓடினாலும் ஓடியது. சிறிலங்காவை விட்டே ஓடியது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b>என்ன தூயவன்...! தலைவரைக் கொலைசெய்திட்டம் எண்டு இந்தியா பேப்பர் வளிய அறிக்கை செய்தி செய்தியா எழுதிக் கிழிச்சதை மறந்திட்டினம் போல... தங்கட கையாலாகாத்தனத்தை மறைக்க கட்டுக்கதை கட்டுறது அவைக்கு ஒண்டும் புதுசு இல்லை...</b>
<img src='http://img202.imageshack.us/img202/9990/197nd.jpg' border='0' alt='user posted image'>
<b>வேணும் எண்டாச் சொல்லுங்கோ... மணலாற்றில பிறேமதாசா மண்கிண்டீல வைச்சு புலிகளுக்கு றக்கிலயும் ஹெலியிலயுமாக் கொண்டுவந்து ஆயுதம் குடுத்தாப் பிறகு பயத்தில இந்தியம் ஆமி வெளியேறினவை எண்டு.... (அதே ஆயுதத்தால பிறேமதாசா வாங்கிக் கட்டினது வேறகதை.....)</b>
::

