12-05-2005, 11:36 PM
Thala Wrote:[quote=Vaanampaadi]*************
****************************
*********************************************
[b]****தணிக்கை செய்யப்பட்டுள்ளது - இராவணன்.
வானம்பாடி இப்பகுதிக்குள் எழுதுவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இது கட்டுக்கதையா இல்லை உண்மையா...???
காரணம் மணலாற்றுக் காட்டுக்குள் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட செக்மேட் நடவடிக்கை 30,000 இந்திய ராணுவத்தால் "கேணல் பக்சி" தலைமையில் நடாத்தப்பட்டது அதுவும் தலைவரைக் கொல்லும் நோக்கில்...... அதை எதிர் கொண்டது வெறும் 500 போராளிகள்... தலைவர் தலைமையில் அதில் கூர்க்கா ரெஜிமென் தலைவர் கேணல் பக்சி கொல்லப்பட்டத்துதான் மிச்சம்...
அதோடு இந்தியா இந்தியாவில் கைது செய்யப்பட்டிருந்த ஜொனி அண்ணாவை தலைவரிடம் தூதுவிட்டது தெரியுமா...??? அவர் தலைவரிடம் வந்து திரும்பும் போது இந்திய இரானுவத்தால் கொல்லப்பட்டது தெரியுமா....???
அதன் நிமிர்த்தம் தலைவரால் உருவாக்கப் பட்ட ஜொனி மிதிவெடிகள் இந்திய ராணுவத்தின் கால்களைப் பதம் பார்த்ததுதான் ஒண்டும் கட்டுக்கதை அல்ல...
ஓய் தலை உமக்கு வேற வேலையில்லையா உதையெல்லாம் போய் விளங்காதவர்களுக்கு சொல்லிக்கொண்டு
:evil: :evil: :evil: :evil: :evil: :evil:
யோவ் ஒரு சிகரெட் பத்திறத்துக்கை யாழ் விழும் எண்டாங்கள் ஒரு கொம்பனி சிகரெட் பத்தியும் யாழ் விழவில்லை சொந்த நாட்டில ஒரு வெள்ளைக்காறி ஆட்டம் போடுறாள் தடுக்க வக்கில்லை :evil: :evil: :evil: :evil: :evil:
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]

