12-05-2005, 11:24 PM
adithadi Wrote:சில வருடங்களுக்கு முன்பு எனது சக தொழிலாலியின் சகோதரன் இரண்டு சிறுநீர்ப்பைகளை இழந்த மயக்க நிலையில் இருந்த போது, அவரது ஆன்மா அவரை விட்டுசென்று அங்கு என்ன நடக்கின்றது என அவரால உணர முடிந்தது, பின்பு வெளிச்சத்தை நோக்கி தான் நகர்ந்த போது அளவில்லா அன்பு அவரை சூழந்து கொண்டிருந்தவாகவும், உம்மை அழைக்கும் நேரம் இதுவல்ல என் கூறியதகாவும் அவர் என்னிடம் சொன்னார். இவர் இறைவன் மேல் எவ்வித நம்பிக்கையும் இல்லாத மனிதர்.
உங்களின் அனுபவங்களையும் கூறுங்கள்.
அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும்
தான் இறந்த பின் என்ன ஆவேன் என்ற கேள்வி
அடிமனதில் இருந்திருக்கலாம்.
ஏதாவது புத்தகத்தில் இப்படியானவற்றை படித்திருக்கலாம்.
தான் இறந்து போய்விட்டதாக எண்ணி அவர் இப்படி
கற்பனை செய்திருக்கலாம்..
அல்லது ஒரு சிலர் தன் மீது மற்றவர்கள் கவனம் செலுத்த
வேண்டி இப்படியான கற்பனை கதைகளை அவிட்டு
விடுவதுண்டு.. அப்படியும் இருக்கலாம்.

