12-05-2005, 10:02 PM
கவிதை தனை புரிந்து என்னை ஊக்கப்படுத்தியது போல. ஈழம் என்னும் இனிய இல்லம் அமையும் வரையும் என்ன இன்னல் நம்மை சூழ்ந்தாலும் தமிழர் நாம் சூழ்ச்சிகளுக்குள் வீழாது சிரத்தையோடு சிறுத்தை போல் பணியாற்றுவோமென உறுதி எடுத்துக் கொள்ளுவோம். ஈழத்திருமகன் ஐயா உங்கள் கவியும் இலட்சிய வேட்கையோடு உறுமுகின்றது.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

