12-05-2005, 03:08 PM
தூயவன் Wrote:Danklas Wrote:இதோடா ஆள் ஆளுக்கு கதை அளக்கதொடங்கிட்டினம்,, விடுதலைபுலிகளின் தலைவர் வந்து அப்படி ஒண்டும் நடக்கல்லையப்பா அதெல்லாம் ஒரு கட்டுக்கதை எண்டு சொன்னாலும் எங்கட வின்னாதி வின்னர் மார் இல்லை நடந்தது, அப்பக்கை நீங்க சின்னபிள்ளை எண்டு சொன்னாலும் சொல்லுவாங்கள்.. தொடருங்கள் உங்களின் மகாபாரதத்தை, முடிவை தெரிஞ்சுக்க ஆசையாக உள்ளது..:evil: :evil:
என்ன கதைக்கின்றீர் மிஸ்டர் டண். அரசியல் ஞானிகள் கதைக்கும்போது குறுக்கே கதைக்ககூடாது ஆமா :twisted: :evil: 8)
குறுக்கே கதைப்பது குறுக்காலபோனவர்களின் இயல்பு, அதற்காக கதைக்காமல் இருப்பதா? :wink:
.
.
.


:evil: :evil: