12-05-2005, 02:10 PM
என்னப்பா ஆளுக்கு ஆள் வானம்பாடியோடு சண்டைக்கு போகுறியள். அவர் ஒரு இலகுவில் விலங்கமுடியாத கவிதை. அவருடைய கருத்துக்களுக்கு விலக்கவுரை இருவிழி எழுதும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கோ.
இராவணன் வேறை அவருடைய கருத்தின் ஆழம் அருமை தெரியாமல் தணிக்கை தடை என்று... நாகரீகம் இல்லாத கன்றிபுறூட்ஸ் நான்சஸ் :evil:
இராவணன் வேறை அவருடைய கருத்தின் ஆழம் அருமை தெரியாமல் தணிக்கை தடை என்று... நாகரீகம் இல்லாத கன்றிபுறூட்ஸ் நான்சஸ் :evil:

