12-05-2005, 10:13 AM
வணக்கம் சோழியன் அண்ணா!
நான் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதிய கவிதையில் எழுத்துப்பிழை இருப்பதனை அவதானித்தேன். ஆதலால், என்னையும் அறியாத வேகத்தில் அவற்றினை திருத்திட முயன்றேன். ஏனோ தெரியவில்லை எனது அதே கவிதை மீண்டும் பிரசுரமாகி விட்டது.
தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வுதான். கொஞ்சம் பொறுத்தருழுங்கள் யாழ்கள உறவுகளே.
அப்பு, இருவிழி, விஸ்ணு மற்றும் சபியாகிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
நான் போட்டியில் கலந்து கொள்வதற்காக எழுதிய கவிதையில் எழுத்துப்பிழை இருப்பதனை அவதானித்தேன். ஆதலால், என்னையும் அறியாத வேகத்தில் அவற்றினை திருத்திட முயன்றேன். ஏனோ தெரியவில்லை எனது அதே கவிதை மீண்டும் பிரசுரமாகி விட்டது.
தவறுதலாக நிகழ்ந்த நிகழ்வுதான். கொஞ்சம் பொறுத்தருழுங்கள் யாழ்கள உறவுகளே.
அப்பு, இருவிழி, விஸ்ணு மற்றும் சபியாகிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றிகள்.

