12-05-2005, 03:38 AM
இருவிழி எழுதிய
அழகிய கவிதை
கடிதென வந்து
உண்மை விளம்பும்
அலரி மாளிகை
ஆட்கள் சத்தம்
புலரும் பொழுதில்
அடங்கும் காண்பாய்
செருக்குடன் வந்திடும்
சிங்களர் படையை
நெருப்பாய் எழுந்து
பொசுக்கும் தமிழ்ப்படை
தங்கத் தமிழினம்
மிடுக்குடன் எழுந்து
வாழும் காலம்
தொலைவில் இல்லை
அழகிய கவிதை
கடிதென வந்து
உண்மை விளம்பும்
அலரி மாளிகை
ஆட்கள் சத்தம்
புலரும் பொழுதில்
அடங்கும் காண்பாய்
செருக்குடன் வந்திடும்
சிங்களர் படையை
நெருப்பாய் எழுந்து
பொசுக்கும் தமிழ்ப்படை
தங்கத் தமிழினம்
மிடுக்குடன் எழுந்து
வாழும் காலம்
தொலைவில் இல்லை
Plan Your Work. Work Your Plan

