12-05-2005, 12:55 AM
அன்பான நண்பணே தலா
எமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் ஒருபோதும் இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிடமாட்டார் என்றே நம்புகிறேன்.....சகோதரா ஒன்றை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் ...... அதாவது சோனியா காந்தி அம்மையார்தான் தற்போதைய அரசை வழிநடத்தி செல்லுகிறார் .... அவர் ஒரு இத்தாலி நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிந்ததே ....அவர் சிலவேளைகளில் தனது கணவணை கொன்றவர்களை பலிவாங்கவேண்டும் என நினைத்தால் அது வேறு மாதீரியாக முடியும் அன்பரே......
எமது பாரத பிரதமர் மன்மோகன்சிங் ஒருபோதும் இலங்கை பிரச்சினையில் நேரடியாக தலையிடமாட்டார் என்றே நம்புகிறேன்.....சகோதரா ஒன்றை நீங்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் ...... அதாவது சோனியா காந்தி அம்மையார்தான் தற்போதைய அரசை வழிநடத்தி செல்லுகிறார் .... அவர் ஒரு இத்தாலி நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிந்ததே ....அவர் சிலவேளைகளில் தனது கணவணை கொன்றவர்களை பலிவாங்கவேண்டும் என நினைத்தால் அது வேறு மாதீரியாக முடியும் அன்பரே......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

