12-05-2005, 12:37 AM
sinnakuddy Wrote:narathar Wrote:தலை நீங்கள் தினமணியையும்,தினமலரையும் போட்டுக் குழப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.தினமணி நீண்டகாலமாகவே ஈழத்தமிழருக்கு ஒரளவேனும் ஆதரவாக எழுதியிருக்கிறது.அதன் ஆசிரியர் குழுவில் இருந்த கார்மேகம் (இவர் ஒரு இலங்கை , இந்தியப் பூர்வீகத் தமிழர்)அவர்கள் முன்னர் வடகிழக்குக்கு வந்து ஒரு தொடர் கட்டுரையை தமிழர் தன்னாட்சி பற்றி தினமணியில் எழுதி இருக்கிறார்.நாரதர்..முன் வீரகேசரி வார வெளியீ்ட்டில் கட்டுரை எழுதிய கார்மேகமும்...இப்ப நீர் சொல்ற கார்மேகமும் ஒண்டா மோனை....
இருக்கலாம் அவர் இலங்கைப் பத்திரிகைகளிலும் எழுதியவர்.தினமணியில் வந்த கட்டுரை வீரகேசரியிலும் மீள் பிரசுரமானதாக நாபகம்.

