12-04-2005, 10:45 PM
உலகம் புரியாது போனாலும்
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!
புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு
இருவிழி கவிதை அருமை.... இப்போ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியுள்ளீர்கள்.. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.
உன் உரிமை உனக்குமா புரியவில்லை?
பாவிகளாய்
வாழ்ந்தது போதும்!
புறப்படுவோம்
பொறுமைக்கும்
எல்லையுண்டு
இருவிழி கவிதை அருமை.... இப்போ நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறியுள்ளீர்கள்.. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.

