12-04-2005, 10:11 AM
Sukumaran Wrote:வணக்கம் நண்பர்களே.. எல்லோருக்கும் வணக்கம். நான் படித்தது 8 ஆம் வகுப்பு.. வரப்போகும் சொற்பிழை பொருட்பிழை கருத்துப்பிழை யாவற்றிற்கும் முற்கூட்டியே மன்னிப்புக்கோரி களத்துள் பிரவேசிக்கிறேன். மற்றொன்று.... கள உறவுகள் வரவேற்பதை தவிர்க்குமுகமாக அனைவருக்கும் முற்கூட்டியே நன்றியை தெரிவிக்கிறேன்.
நன்றிகள் பல.
வணக்கம் சுகுமாரன்,
இங்கு புலம் பெயர்நாடுகளில் எம்மவர் குழந்தைகள் வேற்று மொழிகளில் படித்தாலும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் தமிழ் பாடசாலை சென்று 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட தமிழை பிழையின்றி எழுதுகின்றனர். 8ஆம் வகுப்பு படித்த நீங்கள் ஏன் பிழையின்றி எழுத முயற்சிக்ககூடாது.
" "

