12-04-2005, 12:51 AM
tamilini Wrote:ஆண்களை வருணிக்க என்ன கிடக்கு. வசமாய் திட்டித்ததீர்க்கத்தான் நிறையக்கிடக்கு. அதையே முழுசாய் செய்து முடிக்கேல்லை.
Quote:ஆண்களை வருணிச்சு கவிதை எழுதி இந்தக் குறையய் நிவர்த்தி செய்யலாம் தானே?
அப்படி என்ன கோவம் ஆண்கள் மேல்?
பிறகேன் கவலைப் படுகிறியள் ஆண்களை வருணிச்சு கவிதை இல்லை எண்டு?
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

