12-03-2005, 09:34 PM
றமா உங்கள் அம்மமா கவித சொல்லவே வேண்டாம் நால்லா இருக்குது. வாழ்த்துக்கள் தொடருங்க. என்ன நான் பிறந்த போது எனது அம்மம்மா இறந்துவிட்டாராம். உங்கள் கவிதையினூடே எனக்கும் ஒரு அம்மாம்மா இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என எண்ணுகின்றேன்.
அழகிய உணர்வுகளை தூண்டிய உங்கள் கவிதைக்கு நன்றி.
அழகிய உணர்வுகளை தூண்டிய உங்கள் கவிதைக்கு நன்றி.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

