12-03-2005, 01:56 AM
அண்ணன்.. தம்பி.. லோகநாதன் எழுதி மேற்கோள் காட்டி நான் எமுதிய கருத்தும் எனது கருத்தும் அடுத்தடுத்து வந்திருக்கின்றதே.. யார் யார் எழுதியது என்பதை எப்படி வேறுபடுத்தி பார்ப்பது..? இதனால் குழப்பங்கள் உருவாக வாய்ப்பு உண்டல்லவா..?
8

