12-02-2005, 08:14 PM
வணக்கம் தூயவன்.
என்னை வாழ்த்தியமைகு தூயவன் உங்களுக்கும் நன்றிகள். அது போல நீங்களும் உங்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துகின்றேன்.
புலமையடைகின்றோமோ இல்லையோ. ஆனால் தமிழீழத்திற்கு ஒவ்வொரு தமிழனும் புகழைத்தேடிக்கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு ஐயம் ஏதிமில்லை. தூயவன் அந்த பொறுப்பு உங்களுக்குமுண்டு.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அத்தோடு என்னை கவிதை எழுதும்வண்ணம் தூண்டிய. பூனைக்குட்டிக்கும் எனது மகிழ்வான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.</span>
என்னை வாழ்த்தியமைகு தூயவன் உங்களுக்கும் நன்றிகள். அது போல நீங்களும் உங்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துகின்றேன்.
புலமையடைகின்றோமோ இல்லையோ. ஆனால் தமிழீழத்திற்கு ஒவ்வொரு தமிழனும் புகழைத்தேடிக்கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு ஐயம் ஏதிமில்லை. தூயவன் அந்த பொறுப்பு உங்களுக்குமுண்டு.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>அத்தோடு என்னை கவிதை எழுதும்வண்ணம் தூண்டிய. பூனைக்குட்டிக்கும் எனது மகிழ்வான நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.</span>

